ADDED : செப் 23, 2024 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : பெயிண்டரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம் சரவணன் நகரைச் சேர்ந்தவர் ஜோதிமணி, 25; பெயிண்டர். இவரை கடந்த 19ம் தேதி முன்விரோதம் காரணமாக அதேப் பகுதியைச் சேர்ந்த ஜீவா, 23; அருண், 25, ஆகியோர் சரமரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
காயமடைந்த ஜோதிமணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.