sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெயிண்டரை தாக்கிய இருவர் கைது

/

பெயிண்டரை தாக்கிய இருவர் கைது

பெயிண்டரை தாக்கிய இருவர் கைது

பெயிண்டரை தாக்கிய இருவர் கைது


ADDED : செப் 23, 2024 05:50 AM

Google News

ADDED : செப் 23, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : பெயிண்டரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

ரெட்டியார்பாளையம் சரவணன் நகரைச் சேர்ந்தவர் ஜோதிமணி, 25; பெயிண்டர். இவரை கடந்த 19ம் தேதி முன்விரோதம் காரணமாக அதேப் பகுதியைச் சேர்ந்த ஜீவா, 23; அருண், 25, ஆகியோர் சரமரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

காயமடைந்த ஜோதிமணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us