sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொது இடத்தில் ரகளை இருவர் கைது

/

பொது இடத்தில் ரகளை இருவர் கைது

பொது இடத்தில் ரகளை இருவர் கைது

பொது இடத்தில் ரகளை இருவர் கைது


ADDED : பிப் 03, 2025 06:27 AM

Google News

ADDED : பிப் 03, 2025 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: மது போதையில், பொது இடத்தில் ரகளையில் ஈடு பட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம் அடுத்த சின்னவீராம்பட்டினம் சாலையில், நேற்று இரண்டு வாலிபர்கள், மது போதையில் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்ததை அறிந்த அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர்கள், திருச்சி அம்பேத்கர் தெருவை சேர்ந்த நாகேந்திரன், 20, தீபக், 19; என்றும், இவர்கள், புதுச்சேரியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், போதையில் தகராறு செய்ததும் தெரிய வந்தது.

அரியாங்குப்பம் போலீசார் இரண்டு பேர் மீதும் வழக்குப் பதிந்து, அவர்களை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us