/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது இடத்தில் மது அருந்திய இருவர் கைது
/
பொது இடத்தில் மது அருந்திய இருவர் கைது
ADDED : டிச 16, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : காரைக்கால் நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது அன்னவாசல் பெட்ரோல் பங்கு அருகில் பொது இடத்தில் மது அருந்திய இருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் மேனாங்குடி பகுதியை சேர்ந்த செல்வநாயகன்,38; திருவாரூர் உமாமகேஷ்வரபுரம் பகுதியை சேர்ந்த லோகபிரதாபன், 29; எனத் தெரியவந்தது. இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.