sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொது இடத்தில் மது அருந்திய இருவர் கைது

/

பொது இடத்தில் மது அருந்திய இருவர் கைது

பொது இடத்தில் மது அருந்திய இருவர் கைது

பொது இடத்தில் மது அருந்திய இருவர் கைது


ADDED : டிச 16, 2024 04:37 AM

Google News

ADDED : டிச 16, 2024 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : காரைக்கால் நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுப்பட்டனர்.

அப்போது அன்னவாசல் பெட்ரோல் பங்கு அருகில் பொது இடத்தில் மது அருந்திய இருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் மேனாங்குடி பகுதியை சேர்ந்த செல்வநாயகன்,38; திருவாரூர் உமாமகேஷ்வரபுரம் பகுதியை சேர்ந்த லோகபிரதாபன், 29; எனத் தெரியவந்தது. இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us