sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஆபாச பேச்சு இருவர் கைது

/

 ஆபாச பேச்சு இருவர் கைது

 ஆபாச பேச்சு இருவர் கைது

 ஆபாச பேச்சு இருவர் கைது


ADDED : ஜன 23, 2026 05:05 AM

Google News

ADDED : ஜன 23, 2026 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: தவளக்குப்பம் கோவில் அருகே மது போதையில், ஆபாசமாக பேசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அபிேஷகப்பாக்கம் சாலை, தெப்பக்குளம் சிவன் கோவில் அருகில், இரண்டு பேர் மது போதையில், நின்று ஆபாசமாக பேசுவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் அந்த இடத்திற்கு சென்று இருவரை பிடித்து, விசாரித்தனர். அவர்கள், சிங்கிரிகுடியை சேர்ந்த செந்தாமரைசெல்வன்,43; பெரியக்காட்டுப்பாளைத்தை சேர்ந்த திருமாறன், 24, என தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us