sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கட்டடங்கள் மறு சீரமைப்பு இரண்டு நாள் கருத்தரங்கம்

/

 கட்டடங்கள் மறு சீரமைப்பு இரண்டு நாள் கருத்தரங்கம்

 கட்டடங்கள் மறு சீரமைப்பு இரண்டு நாள் கருத்தரங்கம்

 கட்டடங்கள் மறு சீரமைப்பு இரண்டு நாள் கருத்தரங்கம்


ADDED : டிச 20, 2025 06:33 AM

Google News

ADDED : டிச 20, 2025 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: இன்ஸ்ரக்ட் மற்றும் ஏ.சி.சி.சி-1 புதுச்சேரி மையம் சார்பில், 3 ஆர் கட்டடங்களின் மறுசீரமைப்பு என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் செண்பகா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.

கருத்தரங்கத்திற்கு, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம் தலைமை தாங்கினார். ஐ.சி.ஐ., சேர்மன் ரமேஷ், ஏ.சி.சி.இ-1 சேர்மன் முருகன் ஆகியோர் கருத்தரங்கினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

கருத்தரங்கில் கட்டடங்கள் மறு சீரமைப்பு குறித்து விளக்கப்பட்டது. இதில் மைய உறுப்பினர்கள், பொறியாளர்கள் பலர் கலந்து கொணடனர்.






      Dinamalar
      Follow us