sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மது போதையில் வாகனம் ஓட்டிய 2 பேருக்கு தலா ரூ.10,000 அபராதம்

/

மது போதையில் வாகனம் ஓட்டிய 2 பேருக்கு தலா ரூ.10,000 அபராதம்

மது போதையில் வாகனம் ஓட்டிய 2 பேருக்கு தலா ரூ.10,000 அபராதம்

மது போதையில் வாகனம் ஓட்டிய 2 பேருக்கு தலா ரூ.10,000 அபராதம்


ADDED : ஏப் 23, 2025 04:25 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : மது போதையில் பைக் ஓட்டிய இரண்டு பேருக்கு, தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதுச்சேரி கோர்ட் உத்தரவிட்டது.

கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்வந்திரி உத்தரவின் பேரில், கடந்த சில நாட்களுக்கு முன், சோரியாங்குப்பம் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த இரண்டு பேரை நிறுத்தி, பிரித் அனலைசர் கருவி மூலமாக சோதனை செய்யப்பட்டது. அதில், இரண்டு பேர், மது அருந்த விட்டு போதையில் வாகனம் ஓட்டி வந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக, அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, அவர்களது பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, புதுச்சேரி ஜெ.எம் -3 நடமாடும் நீதிமன்ற நீதிபதி ராஜகுமரேசன், குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த இரண்டு பேருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அவர்கள் அபராத தொகையை செலுத்தியதை தொடர்ந்து வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us