sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 காதல் தகராறில் வெடிகுண்டு வீசிய ரவுடி உட்பட 2 பேரிடம் விசாரணை 

/

 காதல் தகராறில் வெடிகுண்டு வீசிய ரவுடி உட்பட 2 பேரிடம் விசாரணை 

 காதல் தகராறில் வெடிகுண்டு வீசிய ரவுடி உட்பட 2 பேரிடம் விசாரணை 

 காதல் தகராறில் வெடிகுண்டு வீசிய ரவுடி உட்பட 2 பேரிடம் விசாரணை 


ADDED : நவ 15, 2025 06:05 AM

Google News

ADDED : நவ 15, 2025 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த தமிழகப் பகுதியான பட்டானுாரை சேர்ந்தவர் கமலேஷ், 20; இவர், பெண் ஒருவரை காதலித்தார். இதையறிந்த தட்டாஞ்சாவடி ஞானதியாகுநகர் ரிச்சர்டு மற்றும் அவரது மகன் விபிஷன் கமலேைஷ கண்டித்ததுடன், தாக்கினர்.

ஆத்திரமடைந்த கமலேஷ், தனது நண்பரான சாரம் ரவுடி விஜய், 25; என்பவருடன் இணைந்து கடந்த 4ம் தேதி ரிச்சர்டு வீட்டினுள் நாட்டு வெடிகுண்டு, பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

புகாரின் பேரில், டி நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். மறுநாள் இருவரும் புதுச்சேரி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

பின், சிறையில் அடைக்கப்பட்ட இருவரையும் போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் அனுமதி கோரி இருந்தனர். கோர்ட் உத்தரவின் பேரில், டி. நகர் போலீசார் நேற்று முன்தினம் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தனர்.

பின், நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us