ADDED : ஜூன் 01, 2026 09:32 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பொது மக்களுக்கு இடையூறு செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது கணுவாப்பேட் பகுதியைச் சேர்ந்த தீபன், 25; கூடப்பாக்கம் ஆனந்த், 27, ஆகியோர் மது போதையில், கோட்டைமேடு பகுதியில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர்.
அவர்களை போலீசார் கைது செய்தனர்.
