sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆபாசமாக பேசிய இரு வாலிபர் கைது

/

ஆபாசமாக பேசிய இரு வாலிபர் கைது

ஆபாசமாக பேசிய இரு வாலிபர் கைது

ஆபாசமாக பேசிய இரு வாலிபர் கைது


ADDED : அக் 28, 2024 05:36 AM

Google News

ADDED : அக் 28, 2024 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனுார் அடுத்த கீழ்சாத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சக்திவேல்தாசன் 31, இளவரசன் 30, இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை மது குடித்து விட்டு மங்கலம்-உறுவையாறு சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தனர். தகவலறிந்த மங்கலம் போலீசார் விரைந்து சென்று இரு வாலிபர்கள் பொதுமக்களுக்கு இடையூரல் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us