தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆபாசமாக பேசிய இரு வாலிபர் கைது

ஆபாசமாக பேசிய இரு வாலிபர் கைது

ஆபாசமாக பேசிய இரு வாலிபர் கைது


ADDED : அக் 28, 2024 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2024 05:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனுார் அடுத்த கீழ்சாத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சக்திவேல்தாசன் 31, இளவரசன் 30, இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை மது குடித்து விட்டு மங்கலம்-உறுவையாறு சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தனர். தகவலறிந்த மங்கலம் போலீசார் விரைந்து சென்று இரு வாலிபர்கள் பொதுமக்களுக்கு இடையூரல் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us