sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சாரதாம்பாள் கோவிலில் உபன்யாசம்

/

 சாரதாம்பாள் கோவிலில் உபன்யாசம்

 சாரதாம்பாள் கோவிலில் உபன்யாசம்

 சாரதாம்பாள் கோவிலில் உபன்யாசம்


ADDED : டிச 29, 2025 05:47 AM

Google News

ADDED : டிச 29, 2025 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி, எல்லைப் பிள்ளை சாவடியில் உள்ள சாரதாம்பாள் கோவிலில் மார்கழி மாத மகோத்சவம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒருபகுதியாக கடந்த 26 ம் தேதி முதல் தென்திருப்பேரை அரவிந்த லோசனன் சுவாமியினுடைய ஸ்ரீமத் பாகவத புராண உபன்யாசம் நடைபெற்று வருகிறது.அதில், மூன்றாம் நாளான நேற்று நாராயண நாமத்தின் உடைய பெருமை, நரசிங்க பெருமாள் அவதாரம் குறித்து விளக்கம் அளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us