sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 05, 2026 ,தை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காய்கறி வியாபாரி பலி

/

காய்கறி வியாபாரி பலி

காய்கறி வியாபாரி பலி

காய்கறி வியாபாரி பலி


ADDED : டிச 17, 2024 05:17 AM

Google News

ADDED : டிச 17, 2024 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அதிகமாக மது குடித்த காய்கறி வியாபாரி பரிதாபமாக இறந்தார்.

வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயமூர்த்திகேசவன் 59, காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சேதாரப்பட்டில் உள்ள மதுபானக்கடையில் அளவுக்கு அதிகமாக மது குடித்து மயங்கி விழுந்து இறந்தார்.

புகாரின் பேரில் சேதாரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us