தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனதின் குரல் நிகழ்ச்சி 30ல் ஒலிபரப்பு

மனதின் குரல் நிகழ்ச்சி 30ல் ஒலிபரப்பு

மனதின் குரல் நிகழ்ச்சி 30ல் ஒலிபரப்பு


ADDED : மார் 26, 2025 04:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2025 04:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் மனதின் குரல் நிகழ்ச்சி, வரும் 30ம் தேதி, வானொலியில் ஒலிப்பரப்பப்படுகிறது.

இதுகுறித்து புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையத்தின், நிகழ்ச்சி பிரிவு தலைவர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் வானொலி மூலமாக உரையாடும் மான் கீ பாத்- மனதின் குரல் நிகழ்ச்சி வரும் 30ம் தேதி, அகில இந்திய வானொலியின் மத்திய அலை 1215 கிலோ ஹெர்ட்ஸ் மற்றும் ரெயின்போ பண்பலை 102.8 மெகா ஹெர்ட்ஸ் அலை வரிசைகளில், காலை 11:00 மணிக்கு ஒலிப்பரப்பப்படுகிறது. மீண்டும் அன்றிரவு 8:00 மணிக்கு தமிழில் மறு ஒலிப்பரப்பு செய்யப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us