sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 வவுச்சர் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

/

 வவுச்சர் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 வவுச்சர் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 வவுச்சர் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 08, 2026 05:21 AM

Google News

ADDED : ஜன 08, 2026 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு சார்பில், வவுச்சர் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஆறுமுகம், செயலாளர் குமரராஜா, இணை செயலாளர் தேவநாதன், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முருகன், விஜயகுமார், காத்தமுத்து, ஆனந்தராஜ் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள 1,300 வவுச்சர் ஊழியர்கள் கடந்த 15 ஆண்டுகளாக பணி செய்து வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்த பட்ச ஊதியமாக, 26 ஆயிரத்து 910 ஆக, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

அடையாள அட்டை, இ.எஸ்.ஐ., மற்றும் இரவு பணி பாதுகாப்பு உள்ளிட்ட அரசு நல சலுகைகள் வழங்க வேண்டும்.

பொதுப்பணித் துறையில் உள்ள காலி பணியிடங்களை, வவுச்சர் ஊழியர்கள் கொண்டு நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us