ADDED : பிப் 18, 2026 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் வாரிசுதாரர்கள் பணி கேட்டு நேற்று உள்ளாட்சி துறை அலுவலகம் முன், 5 வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு வாரிசுதாரர்கள் நலச்சங்க தலைவர் சத்தியன் தலைமை தாங்கினார். ஏராளமான வாரிசுதாரர்கள் கலந்து கொண்டனர்.

