sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தனகோடி நகரில் நாளை குடிநீர் 'கட்'

/

தனகோடி நகரில் நாளை குடிநீர் 'கட்'

தனகோடி நகரில் நாளை குடிநீர் 'கட்'

தனகோடி நகரில் நாளை குடிநீர் 'கட்'


ADDED : மார் 19, 2025 04:55 AM

Google News

ADDED : மார் 19, 2025 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : தனகோடி நகர் மற்றும் தர்மாபுரி மேல்நிலை நீர்தேக்க தொட்டி சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை 20ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

நாளை காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, தனகோடி நகர், தர்மாபுரி, லெனின் வீதி, சபரி நகர், புரட்சி தலைவி நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இத்தகவலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us