sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நோயாளிடம் போன் திருடிய நபருக்கு வலை

/

நோயாளிடம் போன் திருடிய நபருக்கு வலை

நோயாளிடம் போன் திருடிய நபருக்கு வலை

நோயாளிடம் போன் திருடிய நபருக்கு வலை


ADDED : ஜன 06, 2024 04:56 AM

Google News

ADDED : ஜன 06, 2024 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சென்னை, ஐயப்பன் தாங்கள் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன், 60; சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். இவருக்கு இதய நோய் பிரச்னை இருக்கிறது. சிகிச்சைக்காக மாதந்தோறும் புதுச்சேரி ஜிப்மர் வந்து செல்வார்.

நேற்று முன்தினம் சென்னையில் இருந்து ஜிப்மர் வந்த அவர், பரிசோதனை செய்து விட்டு, ஊருக்கு செல்ல, புதுச்சேரி பஸ் நிலையத்தில், பஸ்சில் உட்கார்ந்திருந்தார். அவர் அருகில் அமர்ந்திருந்த அடையாளம் தெரியாத நபர் திடீரென, அவர் சட்டை பையில் இருந்த மொபைல் போனை திருடி கொண்டு தப்பியோடினார். அவர் சத்தம் போடவே அந்த நபர் தலைமறைவாகினார்.

புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, மொபைல் போனை திருடி சென்ற நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us