sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இறந்த முதியவர்கள் யார்? போலீசார் விசாரணை

/

இறந்த முதியவர்கள் யார்? போலீசார் விசாரணை

இறந்த முதியவர்கள் யார்? போலீசார் விசாரணை

இறந்த முதியவர்கள் யார்? போலீசார் விசாரணை


ADDED : ஜன 14, 2025 11:39 PM

Google News

ADDED : ஜன 14, 2025 11:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சாலையில் இரு வேறு இடங்களில் இறந்து கிடந்த இருவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி கடற்கரை சாலை அஜந்தா கெஸ்ட் ஹவுஸ் எதிரே கடந்த 5ம் தேதி 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் இறந்து கிடந்தார்.

அதேபோன்று நேற்று முன்தினம் ஆம்பூர் சாலை நடைபாதையில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் இறந்து கிடந்தார்.

இருவரின் உடல்களை ஓதியஞ்சாலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக தனித்தனியே வழக்கு பதிந்து இறந்த நபர்கள் யார், எப்படி இறந்தனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

இவர்களை பற்றி தகவலறிந்தவர்கள் 0413- 2228067 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us