sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மயங்கி விழுந்து இறந்தவர் யார்? போலீஸ் விசாரணை

/

மயங்கி விழுந்து இறந்தவர் யார்? போலீஸ் விசாரணை

மயங்கி விழுந்து இறந்தவர் யார்? போலீஸ் விசாரணை

மயங்கி விழுந்து இறந்தவர் யார்? போலீஸ் விசாரணை


ADDED : மார் 22, 2025 03:38 AM

Google News

ADDED : மார் 22, 2025 03:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கடற்கரையில் மயங்கி விழுந்து இறந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி கடற்கரை சாலையில் கடந்த 18ம் தேதி இரவு 8:45 மணிக்கு, 55 வயது மதிக்க தக்க நபர் மயங்கி கிடந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டாக்டர் பரிசோதித்து வரும் வழியிலே இறந்து விட்டதை உறுதி செய்தார்.

இறந்தவர் யார் மற்றும் முகவரி தெரியவில்லை. பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து மயங்கி விழுந்து இறந்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இறந்தவர் குறித்து தகவல் தெரிந்தால் 0413-2228067 என்ற எண்ணில் தெரிவிக்க போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us