sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நடிகர் பார்த்திபன் - அமைச்சர் 'திடீர்' சந்திப்பு ஏன்?

/

நடிகர் பார்த்திபன் - அமைச்சர் 'திடீர்' சந்திப்பு ஏன்?

நடிகர் பார்த்திபன் - அமைச்சர் 'திடீர்' சந்திப்பு ஏன்?

நடிகர் பார்த்திபன் - அமைச்சர் 'திடீர்' சந்திப்பு ஏன்?


ADDED : ஜன 30, 2025 06:37 AM

Google News

ADDED : ஜன 30, 2025 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் நடிகர் பார்த்திபன் அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்தார்.

சினிமா நடிகர் பார்த்திபன் புதிதாக சினிமா ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இந்தநிலையில் அவர் புதுச்சேரி வந்தார்.

இங்கு சட்டசபை வளாகத்தில் அமைச்சர் லட்சுமி நாராயணனை திடீரென சந்தித்தார். அப்போது அவரிடம், புதுச்சேரியை மையப்படுத்தி ஒரு சினிமா தயாரிக்க உள்ளதாகவும், அதற்கு அரசின் உதவி வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் தேவையான உதவிகளை செய்து தருவதாக, அவரிடம் உறுதி அளித்தார். இதையடுத்து பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''இந்த படத்தின் கதாநாயகன் நான் தான்.

இது ஒரு காதல் கதை. முழுக்க முழுக்க புதுச்சேரியில் தான் தயாரிக்கப்பட இருக்கிறது. இங்கு, 99 சதவீத படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us