sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மகன்களுடன் மனைவி மாயம் கணவர் போலீசில் புகார்

/

மகன்களுடன் மனைவி மாயம் கணவர் போலீசில் புகார்

மகன்களுடன் மனைவி மாயம் கணவர் போலீசில் புகார்

மகன்களுடன் மனைவி மாயம் கணவர் போலீசில் புகார்


ADDED : மார் 01, 2024 02:54 AM

Google News

ADDED : மார் 01, 2024 02:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வீட்டில் இருந்து மகன்களுடன் சென்ற மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்தார்.

உப்பளம் கனிபாய் தோட்டத்தை சேர்ந்தவர் ஜாம்போல். இவரது மனைவி வாணி, 42; இவர் தனது மகன்களான ஜோஸ்வா, 15; சாமுவேல், 9; ஆகிய முன்று பேரும் கடந்த 13ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றனர்.

மாலை வரை வீட்டுக்கு வரவில்லை, அவர்களை, உறவினர்கள், வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.

இதுகுறித்து, ஜாம்போல், ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போன மூவரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us