/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகன்களுடன் மனைவி மாயம் கணவர் போலீசில் புகார்
/
மகன்களுடன் மனைவி மாயம் கணவர் போலீசில் புகார்
ADDED : மார் 01, 2024 02:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வீட்டில் இருந்து மகன்களுடன் சென்ற மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்தார்.
உப்பளம் கனிபாய் தோட்டத்தை சேர்ந்தவர் ஜாம்போல். இவரது மனைவி வாணி, 42; இவர் தனது மகன்களான ஜோஸ்வா, 15; சாமுவேல், 9; ஆகிய முன்று பேரும் கடந்த 13ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றனர்.
மாலை வரை வீட்டுக்கு வரவில்லை, அவர்களை, உறவினர்கள், வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.
இதுகுறித்து, ஜாம்போல், ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போன மூவரையும் தேடி வருகின்றனர்.

