/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெளிநாடு சென்ற மனைவி: விரக்தியில் கணவர் தற்கொலை
/
வெளிநாடு சென்ற மனைவி: விரக்தியில் கணவர் தற்கொலை
ADDED : ஜன 06, 2026 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி உடையார்தோட்டம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மனோ,, 31; இவரது மனைவி துர்கா தேவி. இவர் கடந்த 28ம் தேதி வேலைக்காக பிரான்ஸ் சென்றார்.
அதிலிருந்து மன வருத்தத்தில் இருந்த மனோ நேற்று மதியம் 1 மணியளவில் அவரது அறையில் உள்ள மின் விசிறியில் நைலான் புடவையால் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரி ன் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

