sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மனைவி மாயம் கணவர் புகார்

/

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்


ADDED : நவ 07, 2025 11:09 PM

Google News

ADDED : நவ 07, 2025 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: காணாமல்போன மனைவியை கண்டுபிடித்து தருமாறு கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

வடலுார், தோமியா நகரை சேர்ந்தவர் கதிர்வேல்,54; துப்புரவு பணியாளர். இவரது இரண்டாவது மனைவி சிங்காரி,39.

கடந்த 1ம் தேதி கன்னியக்கோவிலில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு வந்திருந்த சிங்காரி, கடந்த 4ம் தேதி ஊருக்கு புறப்பட்டார். அவரை, அவரது சகோதரி, கன்னியக்கோவிலில் இருந்து கடலுாருக்கு ஆட்டோவில் ஏற்றி விட்டார். ஆனால், சிங்காரி வீட்டிற்கு செல்லவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கதிர்வேல் அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து, சிங்காரியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us