sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கடனை கட்டமுடியாமல் பெண் தற்கொலை

/

கடனை கட்டமுடியாமல் பெண் தற்கொலை

கடனை கட்டமுடியாமல் பெண் தற்கொலை

கடனை கட்டமுடியாமல் பெண் தற்கொலை


ADDED : செப் 18, 2024 10:01 PM

Google News

ADDED : செப் 18, 2024 10:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: குழு கடனை கட்ட முடியாமல் மனமுடைந்த பெண் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காரைக்கால் திருப்பட்டினம் போலகம் பகுதியை சேர்ந்த முருகேசன் மனைவி ராக்கம்மா, 50;இவர் குடும்ப வறுமையின் காரணமாக மூன்று குழுவில் கடன் வாங்கி இருந்தார். ராக்கம்மா இந்த கடனை கட்டமுடியாமல் மனவேதனையில் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை ராக்கம்மா வீட்டில் உள்ள சமையல் அறையில் மூங்கில் மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

புகாரின் பேரில் திருபட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.






      Dinamalar
      Follow us