sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மனநல காப்பகத்தில் பெண் சாவு

/

மனநல காப்பகத்தில் பெண் சாவு

மனநல காப்பகத்தில் பெண் சாவு

மனநல காப்பகத்தில் பெண் சாவு


ADDED : அக் 13, 2025 12:57 AM

Google News

ADDED : அக் 13, 2025 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்; மனநல காப்பகத்தில், ஆதரவற்ற பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார்.

அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலையில், தனியார் மனநல காப்பகம் உள்ளது. காலாப்பட்டு போ லீஸ் ஸ்டேஷன் மூலமாக, கடந்த 2019ம் ஆண்டு, மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற, 35 வயது பெண், காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு தங்கியிருந்த, அப்பெண்ணுக்கு நேற்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. காப்பக நிர்வாகத்தினர், அவரை கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த் தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us