sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பெண் மாயம்: போலீசார் விசாரணை

/

 பெண் மாயம்: போலீசார் விசாரணை

 பெண் மாயம்: போலீசார் விசாரணை

 பெண் மாயம்: போலீசார் விசாரணை


ADDED : டிச 08, 2025 04:44 AM

Google News

ADDED : டிச 08, 2025 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வில்லியனுார், வி.மணவெளி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி, 35. இவர், சென்னையைசேர்ந்த பரத்ராஜி என்பவரை திருமணம் செய்து, விவாகரத்து பெற்று தாய் வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய மகள் ஒதியம்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.

கடந்த 5ம் தேதி மகளை பள்ளியில் விட்டு சென்றார். மாலை மகளை அழைத்து வர செல்லவில்லை. இதனால் பள்ளியில் இருந்து தமிழ்செல்வியின் தம்பி மதன்ராஜீக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளியில் இருந்த அக்கா மகளை அழைத்துவீட்டிற்கு வந்த மதன்ராஜ் வீட்டில் அக்கா இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

வில்லியனுார் போலீசார் வழக்கப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us