sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி ஆணை

/

 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி ஆணை

 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி ஆணை

 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி ஆணை


ADDED : மார் 03, 2026 04:10 AM

Google News

ADDED : மார் 03, 2026 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: காத்திருப்போர் பட்டியலில் இருந்த கிராம நிர்வாக அதிகாரி மற்றும் கிராம உதவியாளர் பணிக்கு தேர்வானவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பணி ஆணை வழங்கினார்.

புதுச்சேரி வருவாய் துறை சார்பில் சில மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அதிகாரி மற்றும் கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு நடந்து, தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்பட்டது. இந்நிலையில், இதில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 4 பேருக்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் 12 பேருக்கு கிராம உதவியாளர் பணிக்கான ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us