sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 அதிக மது குடித்த தொழிலாளி சாவு

/

 அதிக மது குடித்த தொழிலாளி சாவு

 அதிக மது குடித்த தொழிலாளி சாவு

 அதிக மது குடித்த தொழிலாளி சாவு


ADDED : மார் 16, 2026 04:33 AM

Google News

ADDED : மார் 16, 2026 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அதிகமாக மது குடித்த கூலித் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கிருமாம்பாக்கம், மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் தில்லைகுமார், 71. இவர், சேர்ந்தநத்தத்தில் தங்கி வில்லியனுார் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாரில் சப்ளையராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அதிகாலை 2:30 மணியளில் மது அருந்துவிட்டு வீட்டிற்கு சென்றார்.

அப்பாது கூடப்பாக்கம் தனியார் மண்டபம் பின்புறம் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us