sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சாராயக்கடையில் தொழிலாளி சாவு

/

சாராயக்கடையில் தொழிலாளி சாவு

சாராயக்கடையில் தொழிலாளி சாவு

சாராயக்கடையில் தொழிலாளி சாவு


ADDED : ஏப் 18, 2025 04:17 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: சாராயக்கடையில் மூச்சு பேச்சியின்றி தொழிலாளி இறந்து கிடந்தார்.

தவளக்குப்பம் சடையப்பர் கோவில் வீதியை சேர்ந்தவர் வீரஜோதி, 42, கூலி தொழிலாளி. குடிபழக்கம் உடைய இவர் , தவளக்குப்பம் அருகே உள்ள சாராயக்கடையில் நேற்று முன்தினம் மூச்சு பேச்சு இல்லாமல் இறந்து கிடந்தார்.

தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us