sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தொழிலாளி பலி

/

தொழிலாளி பலி

தொழிலாளி பலி

தொழிலாளி பலி


ADDED : ஜன 28, 2025 06:14 AM

Google News

ADDED : ஜன 28, 2025 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: சிதம்பரம் அடுத்த புவனகிரி ஆதிவராகநத்தம் கிராமத்தை சேர்ந்தவர், வீரப்பன், 42, இவர், அதே பகுதியை சேர்ந்த கட்டட மேஸ்திரி ஒருவர் மூலம், தவளக்குப்பம் ஆனந்தா நகரில், புதிய திருமண மண்டபம் கட்டும் வேலைக்கு, மண்டபத்தில், தங்கி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 25ம் தேதி, இரவு இரண்டாவது, தளத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

உடன் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்த விட்டதாக தெரிவித்தனர்.

புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us