sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 13, 2026 ,மார்கழி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தொழிலாளி தற்கொலை 

/

தொழிலாளி தற்கொலை 

தொழிலாளி தற்கொலை 

தொழிலாளி தற்கொலை 


ADDED : டிச 25, 2024 07:15 AM

Google News

ADDED : டிச 25, 2024 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பைக் இல்லாத விரக்தியில் கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கரிக்கலாம்பாக்கம், பாலமுருகன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடாஜலபதி, 47; கூலித்தொழிலாளி. இவரது பைக்கை அவரது நண்பர் வாங்கி சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்து காரணமாக பைக்கை போலீசார் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

பைக் இல்லாத விரக்தியில் வெங்கடாஜலபதி நேற்று முன்தினம் இரவு அவரது அறையில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us