sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரியாணியில் புழு ; அதிகாரிகள் விசாரணை

பிரியாணியில் புழு ; அதிகாரிகள் விசாரணை

பிரியாணியில் புழு ; அதிகாரிகள் விசாரணை


ADDED : ஜன 31, 2025 07:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2025 07:48 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி; பிரியாணியில் புழு குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், வானுார் துருவை கிராமத்தை சேர்ந்தவர் குரு. வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்.

இவர் புதுச்சேரி ராஜிவ்காந்தி சதுக்கம் அருகே உள்ள கடையில் நேற்று மதியம் குஸ்கா பிரியாணி ஒன்றை பார்சல் வாங்கிச்சென்றார்.

அந்த பிரியாணியை சாப்பிடும்போது அதில் ஒரு புழு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்த பார்சலுடன் பிரியாணி கடைக்கு வந்து விவரத்தை தெரிவித்தார். அதற்கு கடைக்காரர்கள் அலட்சியமாக பதிலளித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, புதுச்சேரி கோரிமேடு இந்திரா நகரில் உள்ள உணவு பாதுகாப்புத் துறைக்கு சென்று குரு புகார் அளித்தார்.

அதன்பேரில் உணவுப்பாதுகாப்புத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us