sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மஞ்சள் ஒட்டு பொறி செயல்விளக்க நிகழ்ச்சி

/

மஞ்சள் ஒட்டு பொறி செயல்விளக்க நிகழ்ச்சி

மஞ்சள் ஒட்டு பொறி செயல்விளக்க நிகழ்ச்சி

மஞ்சள் ஒட்டு பொறி செயல்விளக்க நிகழ்ச்சி


ADDED : டிச 31, 2024 06:10 AM

Google News

ADDED : டிச 31, 2024 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுாரில் மஞ்சள் ஒட்டு பொறி குறித்து செயல்விளக்கம் நடந்தது.

மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் நந்தினி, நிரஞ்சனா, சுவேதா, பிரவினா, பிரித்தி, பிரியதர்ஷினி, நந்தினி, சுவேதா, சினேகா, சுபா, வீனா ஆகியோர் பண்டசோழநல்லுாரில் தங்கி அப்பகுதியில் ஊரக தோட்டக்கலை பணி மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக பண்டசோழநல்லுார் கிராமத்தில் உள்ள விவசாயி பெரியசாமி காய்கறி தோட்டத்தில் மஞ்சள் ஒட்டுபொறியின் செயல் முறை விளக்கம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து விளக்கினர்.

மஞ்சள் ஒட்டும் பொறியின் மூலம் சாறும் உறுஞ்சும் பூச்சிகள், பனி பூச்சிகள், இலை புழுக்கள், அசுவினி பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த மஞ்சள் ஒட்டு முறை நச்சுதன்மை அற்ற பூச்சிக் கட்டுப்பாட்டு முறையாகும். நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.






      Dinamalar
      Follow us