sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது

/

 கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது

 கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது

 கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது


ADDED : பிப் 06, 2026 05:25 AM

Google News

ADDED : பிப் 06, 2026 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கத்தியுடன் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனுார் போலீசா ர் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். வில்லியனுார் கோபாலன் கடை அம்மா தெருவில் வாலிபர் ஒருவர் கத்தியை வைத்து கொண்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென் றனர். போலீசாரை கண்டதும் கத்தியுடன் வாலிபர் ஒருவர் தப்பியோட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து, அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர் கோபாலன்கடை பகுதியைச் சேர்ந்த அருண்குமார் 25, என்பது தெரியவந்தது. அவர், மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us