sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தகராறு செய்த வாலிபர் கைது

/

தகராறு செய்த வாலிபர் கைது

தகராறு செய்த வாலிபர் கைது

தகராறு செய்த வாலிபர் கைது


ADDED : ஏப் 14, 2025 04:13 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:' கடற்கரை சாலையில், நின்று கொண்டு பொதுமக்களிடம் தகராறு செயத வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி கடற்கரை சாலை, பழைய நீதிமன்றம் அருகே நேற்று முன்தினம் இரவுவாலிபர் ஒருவர் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்.

ரோந்து பணியில் ஈடுப்பட்ட ஓதியஞ்சாலை போலீசார் அந்த வாலிபரை பிடித்து, விசாரணை செய்தனர். அவர் வேலுாரை சேர்ந்த நியாஸ்பாபு, 28, என்பது தெரியவந்தது.

போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us