sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொது இடத்தில் ரகளை : வாலிபர் கைது

/

பொது இடத்தில் ரகளை : வாலிபர் கைது

பொது இடத்தில் ரகளை : வாலிபர் கைது

பொது இடத்தில் ரகளை : வாலிபர் கைது


ADDED : ஜூலை 29, 2025 07:10 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : காரைக்காலில் பொது இடத்தில் மது அருந்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பொது இடத்தில் மது அருந்திவிட்டு அந்த வழியாக சென்ற பொதுமக்களை ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டதாக திருப்பட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

திட்டச்சேரி வெள்ளதிடல் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார்,32; எனத் தெரியவந்தது. இவர் மதுஅருந்திவிட்டு ஆபாசமாக பேசியதாக திருபட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us