sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொது இடத்தில் ரகளை: வாலிபர் கைது

/

பொது இடத்தில் ரகளை: வாலிபர் கைது

பொது இடத்தில் ரகளை: வாலிபர் கைது

பொது இடத்தில் ரகளை: வாலிபர் கைது


ADDED : அக் 27, 2025 11:43 PM

Google News

ADDED : அக் 27, 2025 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: கிருமாம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

பாகூர் - கன்னியக்கோவில் சாலை தனியார் ஆக்சிஜன் கம்பெனி அருகே ஒரு நபர் நின்று கொண்டு, அவ்வழியாக சென்ற பொது மக்களை ஆபாசமாக திட்டிய படி, அநாகரிகமாக நடந்து கொண்டார். போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கடலுார் பழைய வண்டிபாளையம் அடுத்த கரையேறவிட்டகுப்பம் பகுதியை சேர்ந்த ரமணன் 24; என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us