தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொது இடத்தில் ரகளை: வாலிபர் கைது

பொது இடத்தில் ரகளை: வாலிபர் கைது

பொது இடத்தில் ரகளை: வாலிபர் கைது


ADDED : அக் 27, 2025 11:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2025 11:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: கிருமாம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

பாகூர் - கன்னியக்கோவில் சாலை தனியார் ஆக்சிஜன் கம்பெனி அருகே ஒரு நபர் நின்று கொண்டு, அவ்வழியாக சென்ற பொது மக்களை ஆபாசமாக திட்டிய படி, அநாகரிகமாக நடந்து கொண்டார். போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கடலுார் பழைய வண்டிபாளையம் அடுத்த கரையேறவிட்டகுப்பம் பகுதியை சேர்ந்த ரமணன் 24; என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us