sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரகளை செய்த வாலிபர் கைது

/

ரகளை செய்த வாலிபர் கைது

ரகளை செய்த வாலிபர் கைது

ரகளை செய்த வாலிபர் கைது


ADDED : அக் 12, 2025 10:48 PM

Google News

ADDED : அக் 12, 2025 10:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்; பொமக்களுக்கு இடையூறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.

அப்போது வளவனுார் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த சுபாஷ், 28, என்பவர் மதுபோதையில் கரியமாணிக்கம் - மதகடிப்பட்டு சாலையில் நின்று கொண்டு, அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசியதோடு, ரகளையில் ஈடுபட்டார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us