தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது

தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது

தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது


ADDED : மார் 29, 2025 03:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2025 03:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:பொது இடத்தில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சேதராப்பட்டு பிப்டிக் தொழிற்பேட்டை அருகே வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்வதாக சேதராப்பட்டு போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில், சேதராப்பட்டு பழைய காலனி பகுதியை சேர்ந்த பெருமாள், 26, என்பது தெரியவந்து. போலீசார் அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us