sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கஞ்சா விற்ற வாலிபர் திருக்கனுாரில் கைது

/

கஞ்சா விற்ற வாலிபர் திருக்கனுாரில் கைது

கஞ்சா விற்ற வாலிபர் திருக்கனுாரில் கைது

கஞ்சா விற்ற வாலிபர் திருக்கனுாரில் கைது


ADDED : ஏப் 10, 2025 04:19 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 04:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: திருக்கனுார் புறவழிச் சாலை ஏரிக்கரை அருகே வாலிபர் ஒருவர் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது.

இதையடுத்து, திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர், விநாயகம்பட்டைச் சேர்ந்த சண்முகம் மகன் விபூஷ்ணன் 23; என்பதும், அவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்துதும் தெரிந்தது.

இதையடுத்து, விபூஷ்ணனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us