sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண்களை கிண்டல் செய்த வாலிபர் கைது

/

பெண்களை கிண்டல் செய்த வாலிபர் கைது

பெண்களை கிண்டல் செய்த வாலிபர் கைது

பெண்களை கிண்டல் செய்த வாலிபர் கைது


ADDED : ஏப் 21, 2025 04:31 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்கால் கோவில் பத்து வேட்டைக்காரன் சந்திப்பு அருகில் நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சாலையில் செல்லும் இளம் பெண்களை பாட்டு பாடி கிண்டல் செய்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் பட்டினச்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பிரதீப், 25; என்பவர் பெண்களை கிண்டல் செய்து அநாகரீகமாக செயல்பட்டதாக நகர போலீசார் பிரதீப் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us