ADDED : ஏப் 05, 2025 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஆபாசமாக பேசிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மங்கலம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். மங்கலம் - உறுவையாறு சாலையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் ஆபாசமாக பேசினர்.
போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், மங்கலம் கணபதி நகரைச் சேர்ந்த ராம்குமார் 24, என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.