sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

/

ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

ஆபாசமாக பேசிய வாலிபர் கைது


ADDED : ஏப் 05, 2025 04:17 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஆபாசமாக பேசிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மங்கலம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். மங்கலம் - உறுவையாறு சாலையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் ஆபாசமாக பேசினர்.

போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், மங்கலம் கணபதி நகரைச் சேர்ந்த ராம்குமார் 24, என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us