ADDED : ஆக 04, 2025 07:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : போக்சோ வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, கென்னடி நகரை சேர்ந்தவர் இமானு வேல், 28; நிதி ஆலோசகர். இவர் 17 வயது கல்லுாரி மாணவி ஒருவரை கற்பழித்ததாக உருளையன்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து இமானு வேலை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.