தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போக்சோ வழக்கில் ஜாமினில் வந்த வாலிபர் தற்கொலை

போக்சோ வழக்கில் ஜாமினில் வந்த வாலிபர் தற்கொலை

போக்சோ வழக்கில் ஜாமினில் வந்த வாலிபர் தற்கொலை


ADDED : செப் 06, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: போக்சோ வழக்கில் ஜாமினில் வந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். 

தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தனஞ்ஜெயன், 30; குடும்ப பிரச்னையில் இவரது மனைவி சினேகாவை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், அவர், 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால், புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் தனஞ்ஜெயன் மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.

காலாப்பட்டு மத்திய சிறையில் இருந்த இவர், கடந்த ஆண்டு, ஜாமினின் வெளியில் வந்தார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி, வயலுக்கு அடிக்கும் களைக்கொல்லி மருந்தை குடித்தார். ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். 

இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us