sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இளைஞர் காங்., உண்ணாவிரதம்

இளைஞர் காங்., உண்ணாவிரதம்

இளைஞர் காங்., உண்ணாவிரதம்


ADDED : ஏப் 02, 2025 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2025 05:33 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 25 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு இளைஞர் காங்., உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பா.ஜ., அரசால் வஞ்சிக்கப்படும், புதுச்சேரி மாநில மாணவர்களின் உரிமை கேட்டு இளைஞர் காங்., சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.

இளைஞர் காங்., தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., காங்., மூத்த துணைத் தலைவர் தேவதாஸ், வழக்கறிஞர் பிரிவு தலைவர் மருதுபாண்டியன், பொறுப்பாளர் ஜோஸ்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதத்தில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தினமும் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். சரியான மருத்துவ காப்பீட்டு வருவாய் திருப்பிச் செலுத்தும் திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உதவித் தொகையை சரியான நேரத்தில் வழங்க வேண்டும். அனைத்து இறுதி ஆண்டு மாணவர்களுக்கும் பட்டமளிப்பு விழாவை காலம் தாழ்த்தாமல் ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிர்வாகிகள் வினோத், அஜித், ஜமீல், அத்வானி, ஜெய், ராஜசேகர், மாறன், அபிலாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us