sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாய்காலில் விழுந்த வாலிபர் சாவு

வாய்காலில் விழுந்த வாலிபர் சாவு

வாய்காலில் விழுந்த வாலிபர் சாவு


ADDED : அக் 31, 2024 12:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2024 12:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வாய்காலில் தவறி விழுந்த வாலிபர் இறந்தார்.

வில்லியனுார், மூலக்கடை பெரம்பை ரோட்டைச் சேர்ந்தவர் மதுசூதன், 27; கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு அதற்காக ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று முன்தினம் மதியம் வீட்டின் அருகில் செல்லும் ஏரி பாசனம் வாய்காலில் விழுந்து பரிதாபமாக இறந்தார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us