sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வாலிபருக்கு வெட்டு 3 பேருக்கு வலை

/

வாலிபருக்கு வெட்டு 3 பேருக்கு வலை

வாலிபருக்கு வெட்டு 3 பேருக்கு வலை

வாலிபருக்கு வெட்டு 3 பேருக்கு வலை


ADDED : ஜூலை 12, 2025 03:22 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டரை கத்தியால் வெட்டிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திப்புராயபேட், ராஜிவ் காந்தி நகரை சேர்ந்தவர் சுரேஷ், 34; தனியார் சாப்ட்வேர் கம்பெனி டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்.

இவர் நேற்று முன்தினம் பாரதி வீதியில் நின்று கொண்டிருந்தார்.

அங்கு வந்த 3 பேர், பெண்களை கிண்டல் செய்தால் சும்மா விடமாட்டேன் என, மிரட்டினர்.

அதில், ஒருவர் வைத்திருந்த கத்தியால், அவரை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

காயமடைந்த சுரேஷ், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து, அடையாளம் தெரியாத 3 பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us