sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மது கடையில் தகராறு வாலிபர் படுகாயம்

/

மது கடையில் தகராறு வாலிபர் படுகாயம்

மது கடையில் தகராறு வாலிபர் படுகாயம்

மது கடையில் தகராறு வாலிபர் படுகாயம்


ADDED : ஜன 09, 2025 05:57 AM

Google News

ADDED : ஜன 09, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: குருவிநத்தம் மதுபான கடையில் ஏற்பட்ட தகராறில் படுகாயமடைந்த கடலுார் வாலிபர் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடலுார் அடுத்த வெள்ளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து, 30. இவர் நேற்று மாலை பாகூர் அடுத்த குருவிநத்தம் சித்தேரி அணைக்கட்டு பகுதியில் உள்ள தனியார் மதுக்கடையில் மது குடிக்க சென்றார்.

அப்போது, அவருக்கும் கடையில் மது அருந்திக் கொண்டிருந்த மற்றொரு கும்பலுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, மோதலாக மாறியது. ஆத்திரமடைந்த அக்கும்பல் முத்துவை கல் மற்றும் பாட்டிலால் கொலை வெறி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றது.

படுகாயம் அடைந்த முத்து ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாகூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us