sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வாலிபர் தற்கொலை

/

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை


ADDED : ஏப் 09, 2025 03:44 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : கடன் பிரச்னையால், வாலிபர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கணபதி செட்டிகுளம் நடுத்தெருவை சேர்ந்தவர் நடேசன் மகன் சதீஷ், 31, இவர், ஓட்டல் கடை நடத்தி வந்தார். அதற்காக வெளியில் கடன் வாங்கியிருந்தார்.

ஓட்டல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், டிரைவர் வேலை செய்தார். கடன் கொடுத்தவர்கள் அவரது வீட்டிற்கு வந்து நெருக்கடி கொடுத்தனர்.

இந்நிலையில், அவரது தாய் வேலைக்கு சென்ற நிலையில், நேற்று முன்தினம் அவர் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us