sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஆட்ட நாயகனாக யுவராஜ் தேர்வு

/

பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஆட்ட நாயகனாக யுவராஜ் தேர்வு

பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஆட்ட நாயகனாக யுவராஜ் தேர்வு

பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஆட்ட நாயகனாக யுவராஜ் தேர்வு


ADDED : ஏப் 03, 2025 03:55 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 03:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: பிரீமியர் லீக் கிரிக்கெட் சார்பில் கடந்த வாரம் நடத்த போட்டியில், கிளாடியேட்டர் அணி வீரர் யுவராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தவளக்குப்பம் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் போட்டி, அபிேஷகப்பாக்கம் சாலை, தனியார் டீத்துாள் கம்பெனி அருகே உள்ள விளையாட்டு திடலில் நடந்து வருகிறது. இந்த போட்டியில், தவளக்குப்பம், பூரணாங்குப்பம், நல்லவாடு உள்ளிட்ட 10 கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

கடந்த 29ம் தேதி, காலையில் நடைபெற்ற போட்டியில், டைட்டன்ஸ் அணி, கிங்ஸ் அணியும் மோதின. இதில், 94 ரன் வித்தியாசத்தில் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து, மதியம் நடந்த போட்டியில், வாரியர்ஸ் அணி, ஸ்பார்ட்டன் அணியும் மோதின. இதில், 71 ரன் வித்தியாசத்தில் வாரியர்ஸ்அணி வெற்றி பெற்றது.

கடந்த 30ம் தேதி, காலையில் நடைபெற்ற போட்டியில், கிளாடியேட்டர் அணி, சோல்ஜர்ஸ் அணியும் மோதின. இதில், 3 விக்கெட் வித்தியாசத்தில் கிளாடியேட்டர் அணி வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து, மதியம் நடந்த போட்டியில், ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, ஸ்மாசர்ஸ் அணியும் மோதின. இதில், 6 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்மாசர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில், சிறந்த ஆட்டநாயகனாக கிளாடியேட்டர் அணி வீரர், யுவராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், 5 விக்கெட் மற்றும் 17 ரன்கள் எடுத்து அணிக்கு பெருமை சேர்த்தார். அவருக்கு கிரிக்கெட் போட்டி நடத்தி வரும், ஒருங்கிணைப்பாளர் உதயா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us