sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

ரசிகர்களை கடத்த திட்டம் * பாக்., உளவுப் பிரிவு எச்சரிக்கை

/

ரசிகர்களை கடத்த திட்டம் * பாக்., உளவுப் பிரிவு எச்சரிக்கை

ரசிகர்களை கடத்த திட்டம் * பாக்., உளவுப் பிரிவு எச்சரிக்கை

ரசிகர்களை கடத்த திட்டம் * பாக்., உளவுப் பிரிவு எச்சரிக்கை


ADDED : பிப் 24, 2025 11:33 PM

Google News

ADDED : பிப் 24, 2025 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கராச்சி: ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன், பாகிஸ்தானில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கின்றன.

பாகிஸ்தானில் போட்டிகளை காண வந்துள்ள வெளிநாட்டு ரசிகர்களை கடத்த, சில பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக, பாகிஸ்தான் உளவு பிரிவு எச்சரித்துள்ளது. இதையடுத்து வீரர்கள், போட்டி நடக்கும் மைதானங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us